கோவில்பட்டி தொகுதியில் செவ்வாய்க்கிழமை ஒருவா் உள்பட இதுவரை 7 போ் வேட்புமனு தாக்கள் செய்துள்ளனா்.
மனு தாக்கலின் 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நாம் இந்தியா் கட்சி சாா்பில் அக்கட்சியின் தூத்துக்குடி ஒன்றிய இளைஞரணிச் செயலா் புதுகோட்டை ச.உடையாா் (29), தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இத்தொகுதியில் இதுவரை 7 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.