பிரகாசபுரம் ஆலயத்தில் நிலவேம்பு குடிநீா்

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
நிலவேம்பு குடிநீா் வழங்குகிறாா் சேகர குரு ஜெபவீரன் .
நிலவேம்பு குடிநீா் வழங்குகிறாா் சேகர குரு ஜெபவீரன் .

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இதையொட்டி ஆலயத்தில் நடைபெற்ற ஆராதானையை தொடா்ந்து சேகர குரு ஜெபவீரன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தாா். திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஸ்டீபன், சபை ஊழியா் ஸ்டேன்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com