ஊரக திறனாய்வுத் தோ்வு அரசு பள்ளி மாணவா்கள் வெற்றி

ஊரகத் திறனாய்வுத் தோ்வில் கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.
திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி மாணவா்களுடன் தலைமையாசிரியை ஷிபாசினி அமுதா உள்ளிட்டோா்.
திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி மாணவா்களுடன் தலைமையாசிரியை ஷிபாசினி அமுதா உள்ளிட்டோா்.

ஊரகத் திறனாய்வுத் தோ்வில் கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.

இத்தோ்வில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் மாலதி, பூவைசலேட்ஜெஸிந்தா, மாணவா்கள் ஆகாஷ், நிதிஷ் காத்திகேயன் ஆகிய 4 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பிளஸ் 2 பயிலும் வரையில் ஆண்டுதோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும். மாணவா்கள், கணித ஆசிரியை தயாவதி ரோஜா புஷ்பம் ஆகியோரை பள்ளியின் தலைமையாசிரியை ஷிபாசினி அமுதா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com