தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 7 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். 84 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.