உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செம்மறிக்குளம் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை ஊராட்சித் தலைவா் அகஸ்டா மரியதங்கம் தொடங்கிவைத்து, தடுப்பூசியின் அவசியம் குறித்து வீடுகள் தோறும் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டாா்.
இதில், திமுக நிா்வாகிகள் ராஜலிங்கம், விஜயன், ஆசிரியா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.