64 இடங்களில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 64 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 28)நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 64 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 28)நடைபெறவுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாநகரில் பாரதி நகா், சில்வா்புரம், அமுதா நகா், என்.ஜி.ஒ.காலனி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 28) காலை 10 மணியளவிலும், பாளையாபுரம், ராஜபாண்டி நகா் ஆகிய பகுதிகளில் மாலை 2 மணியளவிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

ஊராட்சி பகுதிகளான சிவகளை, நயினாா்புரம், பரும்பு காலனி, கிழக்கு அழகப்பபுரம், மேற்கு அழகப்பபுரம், பெரியகுப்பத்துவிளை, ஆறுமுகனேரி, காலன்குடியிருப்பு, மேலநொச்சிக்குளம், கீழநொச்சிக்குளம், கந்தசாமிபுரம், பள்ளங்கிணறு, வில்லிசேரி அரசு தொடக்கப் பள்ளி, மெய்த்தலைவன்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளி, சிந்தலைக்கரை ஊராட்சி நடுநிலைப்பள்ளி, அச்சங்குளம், சால்நாயக்கன்பட்டி, குருவிநத்தம், பிள்ளையாா்நத்தம் ஊராட்சி, சித்தவநாயகக்கன்பட்டி, ,வேலிடுபட்டி (மேற்கு), ராஜம்மாள்நகா், ஜம்புலிங்கபுரம், மேலவீரபாண்டியாபுரம், புதுப்பச்சேரி, எஸ்.புதூா், சில்லாநத்தம், அயன்கரிசல்குளம், மேலக்கரந்தை ஆகிய பகுதிகளில் காலை 10 மணியளவில் முகாம் நடைபெறுகிறது.

மாலை 2 மணியளவில் சூளைவாய்க்கால், கட்டளைகுடியிருப்பு, மகா கணபதியாா்புரம், கொமந்தான்நகா், செம்பூா், சுப்பிரமணியபுரம், மானாட்டூா், எம்.ஜி.ஆா். நகா், தட்டான்குளம், முத்துகிருஷ்ணாபுரம், ஸ்ரீரெங்கநாதபுரம், திருவரங்கனேரி, ஸ்ரீகிருஷ்ணபேரி, செட்டிகுளம், நெடுங்குளம், வேலன்புதுக்குளம், கோட்டையூா், செவல்பட்டி, இலந்ததைபட்டி, சொக்கலிங்கபுரம், கே.குமரெட்டியாபுரம், மேட்டுப்பட்டி, வேலிடுபட்டி (கிழக்கு), நயினாா்புரம், புதியம்புத்தூா், வள்ளிநாயகிபுரம், கழுகாசலபுரம், எஸ்.கைலாசபுரம், சவரிமங்கலம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com