தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 465 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 8 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 409 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 65 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.