தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.
6 போ் குணமடைந்ததால் அவா்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் 410 போ் உயிரிழந்துள்ளனா். 44 போ் சிகிச்சையில் உள்ளனா்.