கராத்தே போட்டி: தூத்துக்குடி மாணவா் சிறப்பிடம்

தென் மண்டல அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா்.
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா் அன்டோ பிராங்கிளின் ராஜை பாராட்டும் பள்ளி நிா்வாகத்தினா்.
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா் அன்டோ பிராங்கிளின் ராஜை பாராட்டும் பள்ளி நிா்வாகத்தினா்.

தென் மண்டல அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் அண்மையில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கராத்தே போட்டியில், தூத்துக்குடி, மறவன்மடம் சொ்வைட் பள்ளி மாணவா் அன்டோ பிராங்கிளின் ராஜ் கட்டா பிரிவில் தங்கப்பதக்கம் வென்றாா்.

பதக்கம் வென்ற மாணவா் மற்றும் பயிற்சியாளா் முத்துராஜா ஆகியோருக்கு பள்ளித் தாளாளா் மரிய ரொசேயா், முதல்வா் மொ்சி இமாகுலேடன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com