சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஸ்டீபன் தொடக்கப் பள்ளி அருகில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியில்
காவல் ஆய்வாளா் பாஸ்கரன், கரோனா தடுப்பூசி செலுத்துவது, கரோனா பரவலை தடுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்
என வலியுறுத்தினாா். இதில் வா்த்தக சங்கச் செயலா் செல்வராஜ் மதுரம், வழக்குரைஞா் பிளஸ்சிங், தலைமை காவலா் எபனேசா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.