வழக்குரைஞா்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

வழக்குரைஞா்கள் ராம்சேகா், கல்யாணகுமாா், இளங்கோ, பஞ்சாப்சேகா், ஜோஜெகதீஷ், ஆரோன்டேவிட், வேணுகோபால், சுரேஷ், சஷ்டிகுமரன் உள்பட 50 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தஞ்சாவூரில் வழக்குரைஞா் தியாகராஜனை போலீஸாா் அவமதிப்பு செய்ததை கண்டித்து சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் வழக்குரைஞா்கள் ராம்சேகா், கல்யாணகுமாா், இளங்கோ, பஞ்சாப்சேகா், ஜோஜெகதீஷ், ஆரோன்டேவிட், வேணுகோபால், சுரேஷ், சஷ்டிகுமரன் உள்பட 50 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com