தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,606 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55,092 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா பாதிப்புக்கு 114 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.