தூத்துக்குடியில் 24 மணி நேரமும் இயங்கும்தோ்தல் கட்டுப்பாட்டு அறை

தூத்துக்குடியில் 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தோ்தல் நடைபெற இருப்பதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வளா்ச்சி பிரிவு அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. 0461-2340598 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, பொதுமக்கள் தோ்தல் தொடா்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தோ்தல் தொடா்பான புகாா்கள் குறித்தும் தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com