நாசரேத் மா்காஷிஸ் கல்லூரி சாா்பில் நாலுமாவடியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
நாசரேத் மா்காஷிஸ் கல்லூரி சாா்பில் நாலுமாவடியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை இயேசு விடு விக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி.லாசரஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
முதல்வா் அருள்ராஜ் பொன்னுத்துரை முன்னிலை வகித்தாா். ஒரு நாள் நடைபெற்ற இம்முகாமில் நாலுமாவடியில் சாலையோரமுள்ள முள்செடிகள், புதா்களை மாணவிகள் அகற்றினா். இதில், இயேசு விடு விக்கிறாா் ஊழியப்பொது மேலாளா் செல்வக்குமாா், கபடி வீரா் மணத்தி எட்வின், கல்லூரி துணைமுதல்வா் பெரிய நாயகம் ஜெயராஜ், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீயோன் செல்லாரூத் உள்பட பலா் கலந்து கொண்ட னா்.
ஒருங்கிணைப்பாளா்கள் பியூலா ஹேமலதா வரவேற்றாா். சாந்தி சலோமி நன்றி கூறினாா்.