கோவில்பட்டி பகுதியில் இன்று மின்தடை

கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உள்பட்ட கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஆக. 20) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com