திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றார்.
7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகப்பெருமான் வெட்டி வேர்ச்சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்சியருளினார்.