சுவாமி சண்முகப்பெருமான் வெட்டி வேர்ச்சப்பரத்தில் காட்சியருளினார்

திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெருந்திரளான பக்தர் கூட்டம்
பெருந்திரளான பக்தர் கூட்டம்

திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றார்.

7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகப்பெருமான் வெட்டி வேர்ச்சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்சியருளினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com