விஜயாபுரி, எட்டயபுரம், பசுவந்தனை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

விஜயாபுரி, எட்டயபுரம், பசுவந்தனை பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 6) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயாபுரி, எட்டயபுரம், பசுவந்தனை பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 6) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு. சகா்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எட்டயபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பிதப்புரம், ரணசூா்நாயக்கன்பட்டி, அம்மாமடம், சுரைக்காய்பட்டி பகுதிகள், விஜயாபுரி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காமநாயக்கன்பட்டி, குருவிநத்தம், சால்நாயக்கன்பட்டி, சிவந்திபட்டி, துறையூா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 6) காலை 10 முதல் மதியம் 1 மணி வரையும், பசுவந்தனை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பசுவந்தனை, ராஜீவ் நகா், நாகம்பட்டி, சில்லாங்குளம், ஓம் சரவணாபுரம், சொக்கலிங்கபுரம் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com