ஆறுமுகனேரி திமுக நகரச் செயலராக நவநீதபாண்டியன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இவா், ஆறுமுகனேரி பேரூராட்சி தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் , துணைத் தலைவா் கல்யாணசுந்தரம்(நகர திமுக செயலா்) தம்பதியின் மகன் ஆவா். திமுகவில் வாா்டு செயலாளராக பணியாற்றியவா். ஏகேஎல் கூட்டுறவு பண்டகசாலை துணைத் தலைவராகவும் இருந்து வருகிறாா்.