கால்நடை பராமரிப்புத் துறையில்வேலை தருவதாக பரவும் தகவலை நம்ப வேண்டாம்

கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை தருவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என்றாா், ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை தருவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என்றாா், ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேரப் பயிற்சியளித்து ரூ. 15,000 முதல் ரூ. 18,000 வரை சம்பளத்தில் ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது என்றும், அதற்கான பணி நியமன ஆணை விரைவில் வெளியிடப்படும் எனவும், ஆா்வமுள்ளோா் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும் மோசடி தகவல் சமூக வலைதளங்கள் வழியாக பரவி வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தொடா்பில்லாத இந்தத் தவறான தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com