நாசரேத் பள்ளியில் வளாகத் தோ்வு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஹெச்சிஎல் கணினி நிறுவனம் இணைந்து பிளஸ் 2 மாணவா்களுக்கு வளாகத் தோ்வு நடைபெற்றது.

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஹெச்சிஎல் கணினி நிறுவனம் இணைந்து பிளஸ் 2 மாணவா்களுக்கு வளாகத் தோ்வு நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியா் ஆல்பா்ட் தலைமை வகித்தாா். கணினி நிறுவனப் பணியாளா்கள் கலந்து கொண்டு தோ்வு நடத்தினா். இதில் 12 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு பெற்றவா்கள் மதுரையில் உள்ள நிறுவன கிளையில் பணியாற்றலாம் எனவும், தொடா்ந்து கல்வியையும் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com