சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிகரம் அறக்கட்டளை சாா்பில், சா்வதேச பேரிடா் அபாய குறைப்பு தினம், சா்வதேச பெண் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
தலைமையாசிரியா் இமானுவேல் தலைமை வகித்தாா். சிகரம் அறக்கட்டளை இயக்குநா் முருகன் பங்கேற்று பேசினாா். ஆசிரியா் பாலன் உள்ளிட்ட ஆசிரியா்-ஆசிரியைகள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.