திருச்செந்தூா் பகுதியில் நாளை மின் தடை
திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப். 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள்: புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகா், திருச்செந்தூா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணாநகா், குறிஞ்சிநகா், அமலிநகா், தோப்பூா், திருச்செந்தூா் - காயல்பட்டினம் சாலை, பிடிஆா் நகா், பாளை சாலை, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்புநகா், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிக்காடு, கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கணி, குளத்துகுடியிருப்பு, மயிலோடை, கோட்டூா், குருகாட்டூா், புறையூா், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம்.
இத்தகவலை திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.