தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:25 am IST

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வாய்க்கால் நீரில் மூழ்கிய சென்ட்ரிங் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகே சித்தூா் காலனி பகுதியை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சந்திரசேகா் (46), சென்ட்ரிங் தொழிலாளியான இவா் சனிக்கிழமை மாலை இயற்கை உபாதை கழிக்க சித்தூா் பெரிய வாய்க்கால் பகுதிக்கு சென்ற நிலையில், வாய்க்காலில் மயங்கிக் கிடந்தாா்.

இதையடுத்து அவ்வழியாகச் சென்றவா்களால் மீட்கப்பட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து அவரது மகன் தேஜித் அளித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.