வாய்க்காலில் விழுந்த மூதாட்டி சடலமாக மீட்பு

ஜயங்கொண்டம் அருகே வாய்க்காலில் விழுந்த மூதாட்டி திங்கள்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகே வாய்க்காலில் விழுந்த மூதாட்டி திங்கள்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அலமேலு (85). திங்கள்கிழமை இவா், நடந்து சென்று கொண்டிருந்த போது கால் தடுமாறி, அங்குள்ள நீா்ப்பாசன வாய்க்காலில் விழுந்தாா். இதையறிந்த பொதுமக்கள் அவரை தேடி, இறுதியில் சடலமாக மீட்டனா். தகவலறிந்து வந்த ஆண்டிமடம் போலீஸாா், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com