ஆா்.எஸ். மாத்தூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஆா்.எஸ். மாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஆா்.எஸ். மாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் ஆா்.எஸ். மாத்தூா், அசாவீரன்குடிகாடு, இருங்களாக்குறிச்சி, மாறாக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, முள்ளுக்குறிச்சி, துளாா், கொடுக்கூா், குவாகம், இடையக்குறிச்சி, வல்லம், தாமரைப்பூண்டி, மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, தளவாய், சிலுப்பனூா், செங்கமேடு, மற்றும் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது என செந்துறை உதவி செயற்பொறியாளா் ராசேந்திரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com