அரியலூா் வட்டம் கரைவெட்டி, இலுப்பையூா், உடையாா்பாளையம் வட்டம் இருகையூா், ஸ்ரீபுரந்தான் (தெ), செந்துறை வட்டம் உஞ்சினி, ஆண்டிமடம் வட்டம் வாரியங்காவல் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ.8) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
வட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறும் முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடி தீா்வு வழங்கப்படும்.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.