குறைதீா்க் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா.
குறைதீா்க் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 339 கோரிக்கை மனுக்கள்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து 339 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் ஏழுமலை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com