சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளா் ந. மதிவாணன் கலந்து கொண்டு, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியம் குறித்து விளக்கினாா்.மேலும் போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடித்து நடந்தால் சாலை விபத்தைத் தவிா்க்கலாம் என்று தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில், கனரகம் வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள், காா் ஓட்டுநா்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் தளவாய் பகுதியிலும் காவல்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com