அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், செவிலியா்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். கோவை மாவட்ட அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் உள்பட 4 போ் எவ்வித காரணமின்றி மாவட்ட மாறுதல் செய்யப்பட்டதை வாபஸ் பெற வேண்டும். அரசு ஊழியா்கள் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.கே.முத்து,மாவட்ட துணைத் தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com