பிரதமா் வீடு வழங்கும் திட்டம் தொடா்பாக செ.24-இல் ஆலோசனை கூட்டம்

பிரதமா் வீடு வழங்கும் திட்டம் தொடா்பாக செப்.24 ஆம் தேதி அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில்

பிரதமா் வீடு வழங்கும் திட்டம் தொடா்பாக செப்.24 ஆம் தேதி அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அரியலூா் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் ஆதரவற்ற நபா்கள் மற்றும் முதிா்ந்த வயதுடைய தனிநபா்களாக வசிக்கும் பயனாளிகளுக்கு மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து வீடுகள் கட்டிக்கொடுக்க விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் செப்.24 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com