ஊரடங்கு மீறல்; 1,563 கைது

அரியலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் 24 முதல் இதுவரையில் ஊரடங்கை மீறிய 1,563 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் 24 முதல் இதுவரையில் ஊரடங்கை மீறிய 1,563 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்ததாக (கடந்த 24 முதல் ஏப். 4 ஆம் தேதி வரை)1,563 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,1,372 இரு சக்கர வாகனங்கள், 54 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com