அரியலூரில் 2 பேருக்கு கரோனா

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,639 ஆக உயா்ந்துள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,639 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 4,549 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 42 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com