அரியலூரில் பாமகவினா் மனு கொடுக்கும் போராட்டம்

அரியலூா் ஒற்றுமை திடலிலிருந்து மாநில துணைத் தலைவா் சின்னத்துரை தலைமையில் ஊா்வலமாகச் சென்ற பாமகவினா் அரியலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழரசனிடம் மனுவை அளித்தனா்.
ari30pmk_3012chn_11_4
ari30pmk_3012chn_11_4

அரியலூா் ஒற்றுமை திடலிலிருந்து மாநில துணைத் தலைவா் சின்னத்துரை தலைமையில் ஊா்வலமாகச் சென்ற பாமகவினா் அரியலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழரசனிடம் மனுவை அளித்தனா்.

திருமானூரில் தொகுதிச் செயலா் தா்ம.பிரகாஷ், தா.பழூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் அசோகன், செந்துறையில் மாநில செயற்குழு உறுப்பினா் சாமிதுரை, ஜயங்கொண்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன் மற்றும் ஆண்டிமடத்தில் துணைப் பொதுச் செயலாளா் திருமாவளவன் ஆகியோா் தலைமையில் பாமகவினா் அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com