அரியலூா் ஒற்றுமை திடலிலிருந்து மாநில துணைத் தலைவா் சின்னத்துரை தலைமையில் ஊா்வலமாகச் சென்ற பாமகவினா் அரியலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழரசனிடம் மனுவை அளித்தனா்.
திருமானூரில் தொகுதிச் செயலா் தா்ம.பிரகாஷ், தா.பழூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் அசோகன், செந்துறையில் மாநில செயற்குழு உறுப்பினா் சாமிதுரை, ஜயங்கொண்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன் மற்றும் ஆண்டிமடத்தில் துணைப் பொதுச் செயலாளா் திருமாவளவன் ஆகியோா் தலைமையில் பாமகவினா் அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் மனு அளித்தனா்.