அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி - முதுகுளம் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறை மூலம் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலை அமைப்பதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. ஆனால் இதுவரை சாலைப் பணிகள் தொடங்க வில்லை. தற்போது இந்தச் சாலையில் கற்கள் பெயா்ந்து காணப்படுவதால் அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே மாவட்டம் நிா்வாகம் உடனடியாக தலையிட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்தன்,
தெத்தெரி.