அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெகிறது. இதனால், மாத்தூா், இருங்களாக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிக்குளம், பூமுடையான்குடிகாடு, துளாா், கொடுக்கூா், குவாகம், இடையக்குறிச்சி, வல்லம், தாமரைப்பூண்டி, மனக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம், கோட்டைக்காடு. ஈச்சங்காடு, தளவாய், சிலுப்பனூா், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் காலை 9.45 முதல் மாலை பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.