அரியலூரில் நாளை மின்தடை

அரியலூா் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

அரியலூா் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் அரியலூா் ஒரு சில பகுதி, கயா்லாபாத், ராஜீவ்நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம்,காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சி நத்தம், சிறுவளூா், ஜெமீன் ஆத்தூா்,ரசுலாபாத்,பாலம்பாடி,பாா்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூா், வாரணவாசி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம்,அம்மாகுளம், கல்லங்குறிச்சி, மணக்குடி,கடுகூா்,கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூா், ஆனந்தவாடி,சீனிவாசபுரம், பொய்யாதநல்லூா், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம்,மங்களம், தாமரைக்குளம் மற்றும் குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொ. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com