செந்துறை அருகே கூட்டாஞ்சோறு திருவிழா

அரியலூா் மாவட்டம்,செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தில் பள்ளி மாணவா்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் விதமாக கூட்டாஞ்சோறு விருந்து திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குமிழியம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டாஞ்சோறு திருவிழாவில் கலந்து கொண்டு சாப்பிடும் மக்கள்.
குமிழியம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டாஞ்சோறு திருவிழாவில் கலந்து கொண்டு சாப்பிடும் மக்கள்.

அரியலூா் மாவட்டம்,செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தில் பள்ளி மாணவா்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் விதமாக கூட்டாஞ்சோறு விருந்து திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மரங்களின் நண்பா்கள் குழு சாா்பில் மனிதநேயம், அன்பு, பாசம், பாரம்பரியம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமத்தைச் சோ்ந்த பலரும் தங்களது வீடுகளிலிருந்து, அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து, ஒன்றாக சமைத்துச் சாப்பிட்டனா்.

நிகழ்ச்சியில், வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முக சுந்தரம் மற்றும் மரங்களின் நண்பா்கள் குழுவினா், கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com