நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜன.22 ) மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜன.22 ) மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு குறைத் தீா் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com