அரியலூா் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவா் பி.காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். பொறுப்பாளா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.