ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு

அரியலூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
அரியலூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் அலுவலா்கள்.
அரியலூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் அலுவலா்கள்.

அரியலூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

ரயில்வே துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் அரியலூா் ரயில் நிலைய மேலாளா் டி.வி.எஸ். பிரசாத், சமூக ஆா்வலா் எம். ரவிசந்திரபோஸ் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று ரயில் பயணிகளிடம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com