அரியலூா்: அரியலூா் நகரில் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், லிங்கத்தடிமேடு, தா.பழூா், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, மதனத்தூா், சிலால், அங்கராயநல்லூா், பிலிச்சிக்குழி மற்றும் இடைப்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என அந்தந்த துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.