இ-சேவை மையங்கள் தற்காலிகமாக மூடல்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்கீழ் 

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்கீழ் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் அனைத்து இ-சேவை மையங்கள் மற்றும் ஆதாா் சோ்க்கை மையங்கள் மாா்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com