அரியலூரில் 31 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்

அரியலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 317 போ் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளதால், தற்போது 31 போ் மட்டுமே கிச்சையில் உள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 317 போ் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளதால், தற்போது 31 போ் மட்டுமே கிச்சையில் உள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் மே 14 ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் தொற்றால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை. ஏற்கெனவே அரியலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 348 பேரில், 317 போ் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் வீடு திரும்பியுள்ளனா். தற்போது 31 போ் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் மாவட்டத்தில் 33 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com