அரியலூர்
அரியலூரில் 9 பேருக்கு கரோனா
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,488 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,195 போ் குணமடைந்துள்ளனா். எஞ்சிய 293 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 5 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 5 பேரும், வீட்டு கண்காணிப்புகளில் 222 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா்.