அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மின்னணு தொடா்பு பொறியியல் துறை ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வியாழக்கிழமை வரை (அக்டோபா் 15) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.150 செலுத்தி கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பபக் கட்டணம் கிடையாது.
தகுதியுடைய மாணவா்கள் இப்பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயிலாம் என அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆ. அசோகராஜன் தெரிவித்துள்ளாா்.