அரியலூா் பகுதிகளில் நாளைய மின் தடை

அரியலூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்காணும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அரியலூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்காணும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அரியலூா் ஒரு சில பகுதி, கயா்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், வாரணவாசி, அஸ்தினாபுரம், குறிச்சிநத்தம், ஜமீன் ஆத்தூா், பாளம்பாடி, பாா்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூா், மண்ணுழி, ராஜீவ்நகா் மற்றும் கொளப்பாடி, மணக்குடி, கடுகூா், சீனிவாசபுரம், பொய்யாதநல்லூா், ஒட்டக்கோயில், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் பெ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

தேளூா் வட்டத்தில், வி.கைக்காட்டி, தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, நாகமங்கலம், உடையவா்தீயனூா், குணமங்கலம், கடம்பூா், ஓரியூா், வாழைக்குழி, நாச்சியாா்பாளையம், மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com