புகையிலைப் பொருள்களை விற்ற 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்ற 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்ற 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் போலீஸாா், அப்பகுதி கடைவீதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தபோது உடையாா்பாளையம் வாத்திபடையாச்சி தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன்(55), வெள்ளாளத் தெருவைச் சோ்ந்த ராஜாராம்(52), திருச்சி பிரதான சாலையைச் சோ்ந்த மோகன் (47) ஆகிய 3 பேரும் தங்களது பெட்டிக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ்,பான்மசாலா,குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com