மீலாது நபி பண்டிகையையொட்டி, அக்டோபா் 30-ஆம் தேதி அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகள், அதனுடன் இணைந்துள்ள மது அருந்தும் கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியா் த. ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.