அரியலூா்: அரியலூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் அரியலூா் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, தாமரைக்குளம், மகாலிங்கபுரம், காட்டுப்பிரிங்கியம் மற்றும் மணக்குடி, புதுப்பாளையம், சிறுவளுா், தவுத்தாய்குளம், மல்லூா், அயன்ஆத்தூா், மண்ணுழி, வி.கைகாட்டி, விளாங்குடி, தேளுா், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கா்பாளையம், பெரியத்திருக்கோணம், செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, ஆச்சனூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பெ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.