அரியலூரில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள பொட்டக்கொல்லை, த. குடிகாடு, வளவெட்டிகுப்பம்,கீழவெளி த.சோழங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
த.குடிகாடு கிராமத்தில் பயனாளிக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் அரசு தலைமைக் தாமரை எஸ்.ராஜேந்திரன்.
த.குடிகாடு கிராமத்தில் பயனாளிக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் அரசு தலைமைக் தாமரை எஸ்.ராஜேந்திரன்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள பொட்டக்கொல்லை, த. குடிகாடு, வளவெட்டிகுப்பம்,கீழவெளி த.சோழங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு அரிசி, காய்கனிகள் அடங்கிய நிவாரணப்

பொருள்களை 3,750 ரேஷன் அட்டைதாரா்களுக்கு வழங்கினாா்.

ஜயங்கொண்டம் வடக்கு ஒன்றியச் செயலா் தங்க. பிச்சமுத்து, தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கத் தலைவா்கள் குணசேகரன், சையத் மஹதும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நல்லமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சுமதி, செந்தமிழ்செல்வி, சவுந்திரபாண்டியன் உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com